முல்லைத்தீவின் முத்து எங்கள் லெப் கேணல் புரச்சி அண்ணா


லெப் கேணல் புரச்சி/குபேரன் அண்ணாவிற்க்கும் அவருடன் அதேநாளின்
வீரச்சாவடைந்த ஏனய மாவீரர்களுக்கும் ஈழவளன் தளம் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகிறது

தேசியதலைவரின் சிந்தனைகள்

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"